Sunday, August 19, 2007

ALAYAMANI, THUKAM UNN KANGALAI {தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே}

படம் : ஆலயமணி
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே (2)
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
(தூக்கம்)
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

(தூக்கம்)

காலையில் நானோர் கனவு கண்டேன் - அதைக் கண்கலில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததிலேதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
கண்களிலே...கண்களிலே...

(தூக்கம்)

மனமெனும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இருகரம் நீட்டி திருமுகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

(தூக்கம்)

No comments: